ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Thursday 9 December 2010

யார் கூறியது இது ?

When I asked God for strength
He gave me difficult situations to face

When I asked God for brain and brawn
He gave me puzzles in life to solve

When I asked God for happiness
He showed me some unhappy people

When I asked God wealth
He showed me how to work Hard

When I asked God for favors
He showed me opportunities to work hard

When I asked God for peace
He showed me how to help others

God gave me NOTHING I wanted
He gave me everything I needed

எங்கோ படித்தது - யார் கூறியது ?

13 comments:

cheena (சீனா) said...

சோதனை மறுமொழி

கோவி.கண்ணன் said...

கூகுள் ஆண்டரிடம் வரிகளை இட்டுக் கேட்டேன், வரம் கொடுத்தார். பகிரமாட்டேன்.

:)

Prabu M said...

இந்த அருமையான வரிகளை என்னிடம் கூறியவர் ஓர் இனிமையான மனிதர்...
அவரை மதுரையில் இரண்டுமுறை சந்தித்திருக்கிறேன்.... இமெயிலில் பேசியிருக்கிறேன்...
இன்று காலையில்தான் இந்த விஷயத்தை சொல்லியிருக்கிறார்.... ஹிஹி... அவர்....

நம்ம சீனா அய்யாதான்!! :)

சத்தியமா இதுக்கு முன்னால இந்த வரிகளைக் கேட்டதில்லை....
அற்புதமான வரிகளைப் பகிர்ந்ததுக்கு நன்றி...

கூகுளில் தேடினேன்... இந்த வரிகளுக்கு சொந்தக்காரர் "சுவாமி விவேகானந்தர்"

விடியலை அழகாக்கிய பதிவுக்கும் பகிர்தலுக்கும் நன்றி சீனா அய்யா :)

cheena (சீனா) said...

அன்பின் கோவி

நாம் எல்லோருமே கூகிள் ஆண்டவரைத்தான் நம்புகிறோம். அவரும் சரியாகச் சொல்லி விடுகிறார். நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் பிரபு

அடேயப்பா இவ்வளவு பெரிய மறுமொழியா - ம்ம்ம் வாழ்க வளமுடன்

நட்புடன் சீனா

அன்பரசன் said...

சுவாமி விவேகானந்தர் அய்யா..

cheena (சீனா) said...

அன்பரசன் - வருகைக்கும் பதிலுக்கும் நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

கொல்லான் said...

அய்யா,
எல்லோரும் கூகிள் ஆண்டவரைத்தான் நாடுறாங்க.
சுயமா யோசிச்சாலே புரியுமே.
(அதுக்குத்தான் நல்லாப் படிக்கொனுங்கறது)

ஆனாலும், அய்யா - மிகச்சிறந்த வரிகள்.
இருந்தாலும் எனக்கு அவரைப் பிடிக்கவில்லை.
அது ஏனென்றும் தெரியவில்லை.

cheena (சீனா) said...

அன்பின் கொல்லான் - யோசிக்கறதுக்கு நேரமில்ல - மனசும் இல்ல - ஒருவரைப் பிடிப்பதற்கும் பிடிக்காமல் போவதற்கும் ஆயிரம் காரணங்கள் உண்டு. ஏனென்று தெரிந்து கொள்ள வேண்டியதும் இல்லை.

Unknown said...

விவேகானந்தர்.

'பரிவை' சே.குமார் said...

அற்புதமான வரிகளைப் பகிர்ந்ததுக்கு நன்றி...

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கலாநேசன்

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குமார்