ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Sunday 27 June 2010

செம்மொழி மாநாடு


கோவையில் நடக்கும் செம்மொழி மாநாடு இன்றைய தினத்துடன் நிறைவு பெறுகிறது. இம்மாநாட்டில் தமிழ் இணைய மாநாடும் ஒரு பகுதியாக நடைபெற்றது. அம்மாநாட்டில் நமது பதிவர்கள் பலர் கலந்து கொண்டு உரையாற்றினர். அவர்களில் நமது அருமை நண்பர் லதானந்தும் ஒருவர். அவர் முரசொலி மாறன் அரங்கில், நடந்த வலைப்பூக்கள் பற்றிய அமர்வினில்
வலைப்பூக்கள் பற்றிப் பேசி இருக்கிறார். அதனைப் பற்றிய இடுகை, அவரது பதிவினில் இன்னும் ஓரிரு நாட்களில் வெளி வரும்.

நட்புடன் சீனா