ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Wednesday 24 November 2010

வந்துட்டோமே !

அன்பு நண்பர்களே !

நவமபர் 19 - வெள்ளிக்கிழமை எங்களது மணி விழா சிறப்பாக நடைபெற்றது. மூத்த அருமைச் சகோதரி நானானி அலை பேசியில் அழைத்து முதலில் வாழ்த்தினார். அவரது பேரன் அழகான ஆங்கிலத்தில் சிறு வாழ்த்துக் கவிதை படித்தான். மனம் மகிழ்ச்சிக் கடலில் கூத்தாடியது. நானானிக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் நன்றி கலந்த நல்வாழ்த்துகளைத் தெரிவிக்கிறோம்.

நேரிலும் அலைபேசியிலும் மின்னஞ்சலிலும் வாழ்த்திய அன்பு நெஞ்சங்களூக்கு மனமார்ந்த நன்றி.

இன்று முதல் இணையத்தில் உலவிடத் திட்டமிட வேண்டும். அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.

நட்புடன் சீனா