ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Thursday 28 August 2008

ஒரு துயரச் செய்தி

அன்புச் சகோதரி அனுராதா சில காலமாக உடல் நலம் சரியில்லாமல் இருந்ததும், அவரது மன வலிமையும் , அவரது அன்பான கணவரின் கவனிப்பும், அருமையான மக்களின் அன்பும் அனைவரும் அறிந்ததே !

இச்சகோதரி இன்றைய தினம் ( 28.08.2008) வியாழக்கிழமை காலை 09:52 மணிக்கு நம்மை எல்லாம் விட்டுப் பிரிந்து விட்டார் என்பதனை மிக வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது பிரிவினால் வாடும் அவரது கணவர் மற்றும் குடும்பத்தினரின் துயரத்தில் நாமும் பங்கு கொள்கிறோம்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

இறுதிச் சடங்குகள் நாளை காலை 8 மணி அளவில் நடைபெறும்.