ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Saturday 2 May 2009

பட்டாம் பூச்சி விருது - பகுதி 2

பட்டாம்பூச்சி விருது - இதனைப் படித்து விட்டு இங்கே வரவும் :

ஆமா - இதென்ன பெரிய இடுகையா - கருத்துள்ள கதையா கவிதையா கட்டுரையா இலக்கியமா - என்ன இது சின்னப்புள்ளத்தனமா பகுதி இரண்டாமில்ல - கேக்கறதுக்கு ஆளில்லப்பா

யார்யா இது - இங்கே வந்து கத்தறது ......

சரி சரி தொலைஞ்சு போ - யாரெல்லாம் விருது வாங்கறாங்கன்னு சொல்லித் தொலை

முதல்வர் : பதிவுலகின் செல்லப் பிள்ளை - அனைவராலும் ரசிக்கப்படுபவள் - படங்களாகவே மயக்குபவள் - எல்லோரையும் கவர்ந்தவள் - நேரில் பார்த்தால் பார்த்துக்கொண்டே இருக்கலாம் - தேவதை - நிலா

இரண்டாமவர் : அருமை அண்ணனின் - தருமியின் - மதுரை என்றாலே நினைவுக்கு வரக்கூடிய மூத்த பதிவர் தருமியின் - அருமைப் பேத்தி ஜெசிகா

மூன்றாமவர் : பப்பு - சந்தன முல்லையின் செல்ல மகள் - குறும்புக்காரி - அம்மாவினை அதிகம் தொந்தரவு செய்யாதவள் - எனக்குப் பிடித்தவள்
நல்வாழ்த்துகளுடன் கூடிய விருது.

எப்பா அறிவிச்சாச்சுப்பா

அனைத்துக் குழந்தைகளுக்கும் நல்வாழ்த்துகள்

இப்ப விதி முறைகள்:

இந்த விருது - ஒலிம்பிக் ஜோதியை எடுத்துக்கிட்டு போறது போல - அதனால, பின்பற்றவேண்டிய சில விதி முறைகள்:

1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)

2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும் (Add a link to the person who awarded you)

3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் (Nominate at least 3 other blogs)

4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும் (Add links to those blogs on yours)

5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும் (Leave a message for your nominees on their blogs)

அதனால மூணுபேருமே என்னைப்போல தாமதிக்காமல் பட்டாம்பூச்சி போல பறந்து பறந்து விருதைக் கொடுத்துடுங்க:)

வணக்கம்.

அன்புடன் .... நட்புடன் .... சீனா

20 comments:

cheena (சீனா) said...

சோதனை மறுமொழி

சந்தனமுல்லை said...

மிக்க நன்றி சீனா ஐயா! மகிழ்ச்சியாய் இருக்கிறது! பப்புவிற்கு காட்ட வேண்டும் உங்கள் விருதை, இன்னும் ஓரிரு ஆண்டுகளில் புரிந்துக் கொள்ளும் நேரம் வரும்போது!


விரைவில் பதிவிடுகிறேன்! பட்டாம் பூச்சிகளை பறக்க விடுவாள் பப்பு!

சந்தனமுல்லை said...

விருது பெற்ற நிலாவுக்கும், ஜெசிகா-வுக்கும் வாழ்த்துகள்!

Raju said...

விருது பெற்ற குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்..
கொடுத்த குழந்தைக்கு வணக்கங்கள்..

நிஜமா நல்லவன் said...

மறுமொழி - சோதனை அல்ல!

நிஜமா நல்லவன் said...

விருது வாங்கிய குட்டி செல்லங்களுக்கு வாழ்த்துக்கள்!

நிஜமா நல்லவன் said...

/1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)/

இந்த விதிமுறை உங்களுக்கு பொருந்தாது போல..:)

கார்த்திகைப் பாண்டியன் said...

விருது வழங்கிய சீனா ஐயாவுக்கும் வாங்கிய குட்டீஸ்களுக்கும் வாழ்த்துக்கள்..

ஊர்சுற்றி said...

பட்டாம்பூச்சி இலச்சினையை உங்க பிளாக்குல காணோமே!!!

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சந்தன முல்லை

பாபு நிசயம் பட்டாம்பூச்சியினைப் பறக்க விடுவாள்

நல்வாழ்த்துகள் செல்லப் பப்புவினிற்கு

cheena (சீனா) said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி டக்ளஸ்

cheena (சீனா) said...

அன்பின் நி.ந

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

பட்டாம்பூச்சி படம் போட்டாயிற்று

cheena (சீனா) said...

வான்க கார்த்திகைப் பாண்டியன்

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

cheena (சீனா) said...

ஊர் சுற்றி

இலட்சினை போட்டாயிற்று

நன்றி

சதங்கா (Sathanga) said...

விருதுகள் கொடுத்த உங்களுக்கும், விருதுகள் பெற்ற பட்டாம்பூச்சிகளுக்கும் வாழ்த்துக்கள் !!!

cheena (சீனா) said...

அன்பின் சதங்கா

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சதங்கா

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம் ஐயா

cheena (சீனா) said...

வருக வருக ஞான சேகாரன் - வருகைக்கும் வணக்கத்திற்கும் நன்றி

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

congrats for those three.all the best.

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீ